இன்றைய சிந்தனைத் துளிகள்

வாட்ஸ்அப் யில் வரும் செய்திகளை உறுதி படுத்தாமல் அப்படியே மற்றவர்களுக்கு பகிர்ந்து வருபவர்கள். தன் சிந்தனையையும், பொறுமையையும் இழந்துகொண்டே வருகிறார்கள்...
©www.kongumalar.com
எந்த ஒரு செயலாக இருந்தாலும், முதலில் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையெனில் தோல்வியும், பெயர் களங்கமும் மட்டுமே மிஞ்சும்..

No comments:

Post a Comment