8.11.16 நள்ளிரவு முதல் ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது


அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை

ATM மையங்கள் நாளையும், நாளை மறுதினமும் இயங்காது.

500/1000 பணத்தை கொடுத்து நாம் 100 ரூபாயாக திரும்ப பெறமுடியாது.

ஒரு வாரத்திற்கு ₹20000க்கு மேல் பணபரிவர்த்தனை செய்ய இயலாது.

உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகையை உடனே தற்போது திரும்ப எடுக்கவாய்ப்பில்லை. ஒரு வாரத்திற்கு பிறகே பணபரிவர்த்தனைக்கான முடிவெடுக்கப்படும்.

No comments:

Post a Comment